Notebooks to 80 first year students
இன்று 27.1.2021 புதன்கிழமை காலை 8.00 முதல் நன்பகல் 12.00 வரை தெலுக் பங்ளிமா காராங் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 80 முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தெலுக் பங்ளிமா காராங் தமிழர் சங்கத்தினர் நோட்டுப்புத்தகங்களை வழங்கினர். மலேசிய தமிழர் சங்க தேசியத் தலைவர் திரு.கணேசன், நிர்வாகச் செயலாளர் திரு.பரமசிவம் ஆகியோர் கலந்து புத்தகங்களை எடுத்து வழங்கினர். தலைமையாசிரியர் திரு.இராஜசேரன் நிதி உதவி வழங்கிய தலைவர்களுக்கு நன்றி கூறினார். நடமாட்ட கட்டுப்பாடு (MCO) காரணமாக இந்நிகழ்ச்சி எளிமையாக நடத்தப்படடது..Today 27.1.2021…
